Top posting users this month
No user |
நபரொருவரை பொல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஐந்து வருட சிறை
Page 1 of 1
நபரொருவரை பொல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஐந்து வருட சிறை
கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒருவரை பொல்லால் தாக்கி மரணிப்பதற்கு காரணமாக இருந்த ஒருவருக்கு ஐந்து வருடம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கந்தளாய் 84 ஆம் கட்டைப் பகுதியில் வைத்து ரஞ்சித் வீரசுரிய என்பவரைத் பொல்லால் தாக்கி மரணிப்பதற்கு காரணமாக அமைந்த ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கே.ஏ.இந்திரகுமார் சாந்த வயது 42 என்பவரை குற்றவாளியாக இனங்கண்டு திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஐந்து வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கந்தளாய் 84 ஆம் கட்டைப் பகுதியில் வைத்து ரஞ்சித் வீரசுரிய என்பவரைத் பொல்லால் தாக்கி மரணிப்பதற்கு காரணமாக அமைந்த ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கே.ஏ.இந்திரகுமார் சாந்த வயது 42 என்பவரை குற்றவாளியாக இனங்கண்டு திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஐந்து வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum