Top posting users this month
No user |
Similar topics
வெளிநாட்டு மதுபானம் திருடிய முன்னாள் அரச புலனாய்வு உத்தியோகத்தர் கைது
Page 1 of 1
வெளிநாட்டு மதுபானம் திருடிய முன்னாள் அரச புலனாய்வு உத்தியோகத்தர் கைது
வெளிநாட்டு மதுபானம் திருடிய முன்னாள் அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையின் முன்னணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவ்வாறு உயர் ரக வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றை திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
63 வயதான முன்னாள் அரச புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று கையொப்பமிட்டு இந்த மதுபான போத்தலை எடுத்துச் சென்றுள்ளார்.
இவரின் இந்த நடவடிக்கை ஹோட்டல் முகாமையாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், குறித்த முன்னாள் புலனாய்வு அதிகாரி மேற்கொண்ட சிறிய தவறினால் அவரை கைது செய்ய முடிந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று ஹோட்டலுக்கு நுழைந்தவர் முச்சக்கர வண்டியொன்றில் சென்றுள்ளதாகவும் சீ.சீ.டி.வி கமராவில் இந்த விடயம் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் முன்னணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவ்வாறு உயர் ரக வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றை திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
63 வயதான முன்னாள் அரச புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று கையொப்பமிட்டு இந்த மதுபான போத்தலை எடுத்துச் சென்றுள்ளார்.
இவரின் இந்த நடவடிக்கை ஹோட்டல் முகாமையாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், குறித்த முன்னாள் புலனாய்வு அதிகாரி மேற்கொண்ட சிறிய தவறினால் அவரை கைது செய்ய முடிந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று ஹோட்டலுக்கு நுழைந்தவர் முச்சக்கர வண்டியொன்றில் சென்றுள்ளதாகவும் சீ.சீ.டி.வி கமராவில் இந்த விடயம் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 12 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானம் மீட்பு
» எந்த நாட்டில் இருந்தாலும் உதயங்க கைது செய்யப்படுவார்: வெளிநாட்டு அமைச்சு
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
» எந்த நாட்டில் இருந்தாலும் உதயங்க கைது செய்யப்படுவார்: வெளிநாட்டு அமைச்சு
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum