Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவின் புதல்வர்களின் லம்போகினி எங்கே: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
Page 1 of 1
மஹிந்தவின் புதல்வர்களின் லம்போகினி எங்கே: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்ற இரண்டு கட்சிகளும் வேறு, வேறு கட்சிகள் அல்ல இரண்டும் ஒன்று என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பொது தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்காக இணைந்த அபயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டதாவது, நவீன அரசியல் சூழ்நிலை இந்நாட்டு எதிர்காலத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி இந்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அரசியல் மாற்றங்கள் ஊடாக ஏற்பட்டதாக கூறப்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் தொடர்பில் விழப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இவ் ஊடகவியலாளர் சந்திப்பையே ஏற்பாடு செய்தோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களுக்கு லம்போகினி, ஹெலிகொப்டர் மாளிகைகள் போன்றவைகள் உள்ளதாக கருத்து வெளியிட்டார்கள்.
இவ்வாறான கருத்து வெளியிட்டதற்கு இதுவரையில் அதனை யாராலும் நிரூபிக்க முடியவில்லை.
இவ்வாறான போலியான கருத்துகள் காரணமாகவே தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பொது தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்காக இணைந்த அபயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டதாவது, நவீன அரசியல் சூழ்நிலை இந்நாட்டு எதிர்காலத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி இந்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அரசியல் மாற்றங்கள் ஊடாக ஏற்பட்டதாக கூறப்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் தொடர்பில் விழப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இவ் ஊடகவியலாளர் சந்திப்பையே ஏற்பாடு செய்தோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களுக்கு லம்போகினி, ஹெலிகொப்டர் மாளிகைகள் போன்றவைகள் உள்ளதாக கருத்து வெளியிட்டார்கள்.
இவ்வாறான கருத்து வெளியிட்டதற்கு இதுவரையில் அதனை யாராலும் நிரூபிக்க முடியவில்லை.
இவ்வாறான போலியான கருத்துகள் காரணமாகவே தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீதி அமைச்சர் சிங்கள சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளார்!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
» இராணுவத்தின் அதிகாரமும் பலமும் குறைந்து வருகிறது!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
» திஸ்ஸவிற்கு வழங்கிய தண்டனை துமிந்தவிற்கு எங்கே? அத்துரலிய தேரர்
» இராணுவத்தின் அதிகாரமும் பலமும் குறைந்து வருகிறது!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
» திஸ்ஸவிற்கு வழங்கிய தண்டனை துமிந்தவிற்கு எங்கே? அத்துரலிய தேரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum