Top posting users this month
No user |
விவசாயிகள் தற்கொலை செய்ய காதல் தோல்வியே காரணம்: அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
Page 1 of 1
விவசாயிகள் தற்கொலை செய்ய காதல் தோல்வியே காரணம்: அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு காதல் தோல்வி, ஆண்மையின்மை உள்ளிட்டவை தான் காரணங்கள் என்று மத்திய வேளாண் அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
அமைச்சர் தனது பதிலில் போதை பழக்கம், காதல் விவகாரம், ஆண்மையின்மை, குழந்தையில்லாத ஏக்கம், வரதட்சணை விவகாரம், உடல்நல கோளாறு மற்றும் குடும்ப தகராறுகளாலேயே 1400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறியிருந்தார்.
அமைச்சர் ராதா மோகன் சிங்கின் கருத்தை எதிர்கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
தேசிய குற்றவியல் பதிவேட்டில் இந்த தகவல்கள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
விவசாயிகளிடையே அமைச்சரின் இந்த கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
அமைச்சர் தனது பதிலில் போதை பழக்கம், காதல் விவகாரம், ஆண்மையின்மை, குழந்தையில்லாத ஏக்கம், வரதட்சணை விவகாரம், உடல்நல கோளாறு மற்றும் குடும்ப தகராறுகளாலேயே 1400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறியிருந்தார்.
அமைச்சர் ராதா மோகன் சிங்கின் கருத்தை எதிர்கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
தேசிய குற்றவியல் பதிவேட்டில் இந்த தகவல்கள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
விவசாயிகளிடையே அமைச்சரின் இந்த கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum