Top posting users this month
No user |
மஹிந்தவுக்கு சிங்கள மக்களின் பாராட்டு குறைவடைந்துள்ளது: ஹக்கீம்
Page 1 of 1
மஹிந்தவுக்கு சிங்கள மக்களின் பாராட்டு குறைவடைந்துள்ளது: ஹக்கீம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்களிடம் காணப்பட்ட 53சதவீத பாராட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை காரணமாக 43சதவீதமாக குறைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மீது கொண்டிருந்த பாராட்டு இன்னமும் குறைவதற்கான அறிகுறி காணப்படுவதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்த 20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தங்கள் கட்சியின் முயற்சிக்கு பல்வேறு வகையில் எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன போன்றோர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தமையினால் அது தங்கள் முன்னணிக்கு பெரிய வெற்றியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மீது கொண்டிருந்த பாராட்டு இன்னமும் குறைவதற்கான அறிகுறி காணப்படுவதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்த 20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தங்கள் கட்சியின் முயற்சிக்கு பல்வேறு வகையில் எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன போன்றோர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தமையினால் அது தங்கள் முன்னணிக்கு பெரிய வெற்றியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum