Top posting users this month
No user |
மக்கள் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் எனக்கில்லை: ருவன் விஜேவர்தன
Page 1 of 1
மக்கள் பணத்தில் வாழ வேண்டிய அவசியம் எனக்கில்லை: ருவன் விஜேவர்தன
நாட்டு மக்களின் பணத்தில் வாழ்வதற்கான அவசியம் எனக்கில்லை, அமைச்சருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனத்தையும் வீட்டையும் தான் பெற்றுக்கொள்ளவில்லை என பாதுகாப்பு பிரதி அசைமச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டியவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தன்னை வாழ வைத்துக்கொள்வதில் தனக்கு அவசியம் இல்லை எனவும் மக்களை வாழ வைப்பதே தனது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் பலர் போதைப்பொருள், எத்தனோல் கொண்டு வந்தார்கள்.
மதுபானசாலைகளை அமைத்துக்கொண்டு நாட்டை சீரழித்தார்கள், மக்களின் பணத்தில் சிலர் மதுபானங்களை நிரப்பிக்கொண்டார்கள்.
வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கி அரசியல் கொள்கைகளை மேற்கொள்ள இடமளிக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் மேடைகளில் இன்று நாட்டை குறித்து பேசுவது, மீண்டும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்வதற்கென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திவுலப்பிட்டியவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தன்னை வாழ வைத்துக்கொள்வதில் தனக்கு அவசியம் இல்லை எனவும் மக்களை வாழ வைப்பதே தனது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் பலர் போதைப்பொருள், எத்தனோல் கொண்டு வந்தார்கள்.
மதுபானசாலைகளை அமைத்துக்கொண்டு நாட்டை சீரழித்தார்கள், மக்களின் பணத்தில் சிலர் மதுபானங்களை நிரப்பிக்கொண்டார்கள்.
வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கி அரசியல் கொள்கைகளை மேற்கொள்ள இடமளிக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் மேடைகளில் இன்று நாட்டை குறித்து பேசுவது, மீண்டும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்வதற்கென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum