Top posting users this month
No user |
Similar topics
தனித்து போட்டியிட்டாலும் எங்கள் ஆதரவு மைத்திரி- ரணிலுக்கே: அனோமா பொன்சேகா
Page 1 of 1
தனித்து போட்டியிட்டாலும் எங்கள் ஆதரவு மைத்திரி- ரணிலுக்கே: அனோமா பொன்சேகா
தனியாக போட்டியிட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பயணத்திற்கு வலுசேர்ப்போம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
மஹிந்த ராஜபக்ச மற்றும் தரப்பினர் அதிகாரத்திற்கு வருவதனை தடுப்பதே எங்கள் கட்சியினதும் ஏனைய கட்சியினதும் ஒரே கருத்தாக உள்ளது.
நாங்கள் அந்த கருத்தின் ஊடாக வேறு பக்கத்தில் இருந்தில் அந்த இலக்கை அடைவோம்.
நாங்கள் இரண்டு பக்கத்தில் இருந்தும் தாக்குதல் மேற்கொள்வோம், எங்கள் இரண்டு பக்கங்களின் நோக்கமும் ஒன்றே.
நான் நாட்டிற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் குடும்பத்திற்காக அல்ல.
இது எனது முதல் தடவையல்ல, எனது கணவரை சிறைப்படுத்திய சந்தர்ப்பத்திலும், எனது கணவர் விடுதலையாகுவதற்காக நான் எழுந்து நின்றேன்.
எனது இரண்டு பிள்ளைகளும் ஒரு போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை, இந்த பயணம் நாட்டின் எதிர்காலத்திற்கே தவிர எங்கள் குடும்பத்திற்காக அல்ல.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமருடன் தங்கள் கட்சி தலைமைத்துவதற்கிடையில் இடையில் வலிமையான பிணைப்பு காணப்படுவதாகவும், நாட்டின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக கம்பஹா மாவட்ட வேட்பாளர் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
மஹிந்த ராஜபக்ச மற்றும் தரப்பினர் அதிகாரத்திற்கு வருவதனை தடுப்பதே எங்கள் கட்சியினதும் ஏனைய கட்சியினதும் ஒரே கருத்தாக உள்ளது.
நாங்கள் அந்த கருத்தின் ஊடாக வேறு பக்கத்தில் இருந்தில் அந்த இலக்கை அடைவோம்.
நாங்கள் இரண்டு பக்கத்தில் இருந்தும் தாக்குதல் மேற்கொள்வோம், எங்கள் இரண்டு பக்கங்களின் நோக்கமும் ஒன்றே.
நான் நாட்டிற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் குடும்பத்திற்காக அல்ல.
இது எனது முதல் தடவையல்ல, எனது கணவரை சிறைப்படுத்திய சந்தர்ப்பத்திலும், எனது கணவர் விடுதலையாகுவதற்காக நான் எழுந்து நின்றேன்.
எனது இரண்டு பிள்ளைகளும் ஒரு போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை, இந்த பயணம் நாட்டின் எதிர்காலத்திற்கே தவிர எங்கள் குடும்பத்திற்காக அல்ல.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமருடன் தங்கள் கட்சி தலைமைத்துவதற்கிடையில் இடையில் வலிமையான பிணைப்பு காணப்படுவதாகவும், நாட்டின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக கம்பஹா மாவட்ட வேட்பாளர் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியின் ஆதரவு ரணிலுக்கே: ஜோன் அமரதுங்க
» ஏனைய படைத்தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டியதில்லை: அனோமா பொன்சேகா
» எங்கள் ஆட்சியிலும் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது!- மைத்திரி
» ஏனைய படைத்தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டியதில்லை: அனோமா பொன்சேகா
» எங்கள் ஆட்சியிலும் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது!- மைத்திரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum