Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு! ஊவா மாகாண முதலமைச்சர் பாராட்டு
Page 1 of 1
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு! ஊவா மாகாண முதலமைச்சர் பாராட்டு
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு குறித்து பாராட்டுகளை தெரிவிப்பதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் தற்போதைய ஜனாதிபதி இணைந்து செயற்படமாட்டார் என ஹரின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரே மேடையில் இணைந்து செயற்பட்டால் அரசியலை விட்டு விலகுவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் தற்போதைய ஜனாதிபதி இணைந்து செயற்படமாட்டார் என ஹரின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரே மேடையில் இணைந்து செயற்பட்டால் அரசியலை விட்டு விலகுவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முதலமைச்சர் பதவி தொடர்பில் கிழக்கு மாகாண சபை இன்று கூடுகின்றது- சபை 10ம் திகதி வரை ஒத்திவைப்பு
» மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்காக பலர் போட்டி
» சகல துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளக்க வேண்டும்!- வட மாகாண முதலமைச்சர்
» மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்காக பலர் போட்டி
» சகல துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளக்க வேண்டும்!- வட மாகாண முதலமைச்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum