Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உத்தர பிரதேசத்தில் கொடூரம்: பலாத்காரத்திற்கு இணங்காததால் பெண்ணை எரித்துக் கொன்ற பொலிசார்

Go down

உத்தர பிரதேசத்தில் கொடூரம்: பலாத்காரத்திற்கு இணங்காததால் பெண்ணை எரித்துக் கொன்ற பொலிசார் Empty உத்தர பிரதேசத்தில் கொடூரம்: பலாத்காரத்திற்கு இணங்காததால் பெண்ணை எரித்துக் கொன்ற பொலிசார்

Post by oviya Tue Jul 07, 2015 2:41 pm

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற பொலிசார், பின்னர் அவரை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாராபங்கியில் உள்ள ஒரு கிராமத்தில் இரு கும்பல்களுக்கிடையே பயங்கர சண்டை நடந்துள்ளது. இது தொடர்பாக பொலிசாருக்கு புகார் சென்றது.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமத்தில் உள்ள ஒருவரை விசாரணைக்காக பொலிசார் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவர் காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி காவல் நிலையத்திற்கு அவரது மனைவி சென்றுள்ளார்.

அந்த சமயம் காவல் நிலையத்தில் இருந்த இரண்டு பொலிசார் அந்த பெண்ணின் நகைகளை பறித்துக்கொண்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் அந்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, அவர் பாராபங்கி மாவட்ட நீதிபதி யோகேஸ்வர் ராம் மிஸ்ராவிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு பொலிசார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட பொலிசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனவும் அவரது மகனும் பத்திரிகையாளருமான சந்தோஷ் வலியுறுத்திள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சரையும் அவர் விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum