Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கழிவறை கட்டித் தர மறுத்த பெற்றோர்: விரக்தியில் தற்கொலையில் செய்த மாணவி

Go down

கழிவறை கட்டித் தர மறுத்த பெற்றோர்: விரக்தியில் தற்கொலையில் செய்த மாணவி  Empty கழிவறை கட்டித் தர மறுத்த பெற்றோர்: விரக்தியில் தற்கொலையில் செய்த மாணவி

Post by oviya Sat Jul 04, 2015 2:14 pm

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கழிவறை கட்டித் தர பெற்றோர் மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தும்கா மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரைச் சேர்ந்த குஷ்பு குமாரி, கல்லூரி மாணவி.

அவர் தனது வீட்டில் கழிவறை இல்லாததால், தனது தாத்தா வீட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தனது திருமணத்திற்கு முன்பு கழிவறை கட்டித்தருமாறு தனது பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

மகளின் கோரிக்கையை நிராகரித்த பெற்றோர்கள், குஷ்புவின் திருமணத்திற்கு தொடர்ந்து பணம் சேர்த்து வந்துள்ளனர்.

இதனால், மன வேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், கழிவறை கட்டித்தராததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது மனதை மிகவும் காயப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum