Top posting users this month
No user |
Similar topics
வறிய மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிய யோகேஸ்வரன்!
Page 1 of 1
வறிய மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிய யோகேஸ்வரன்!
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுனமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது சொந்த நிதியில் வறிய மாணவனுக்கு துவிச்சக்கர வண்டியொன்றை வழங்கியுள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள யூனியன் கொலனியில் வசிக்கும் ஜே.சுஜீவகாந் என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பாடசாலைக்கு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தார்.
இவரின் நிலைமையைக் கண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது சொந்த நிதி மூலம் நேற்று மாலை துவிச்சக்கர வண்டியொன்றை வழங்கியுள்ளார்.
இதன்போது எனது கல்வி நடவடிக்கைக்கு பெரும் உதவி வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள யூனியன் கொலனியில் வசிக்கும் ஜே.சுஜீவகாந் என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பாடசாலைக்கு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தார்.
இவரின் நிலைமையைக் கண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது சொந்த நிதி மூலம் நேற்று மாலை துவிச்சக்கர வண்டியொன்றை வழங்கியுள்ளார்.
இதன்போது எனது கல்வி நடவடிக்கைக்கு பெரும் உதவி வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு
» தலித் மாணவனுக்கு சாதிய பஞ்சாயத்தில் நிகழ்ந்த கொடூரம்: தூக்கு மாட்டி தற்கொலை
» யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிபந்தனைகளுடன் இராதாகிருஷ்ணனால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
» தலித் மாணவனுக்கு சாதிய பஞ்சாயத்தில் நிகழ்ந்த கொடூரம்: தூக்கு மாட்டி தற்கொலை
» யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிபந்தனைகளுடன் இராதாகிருஷ்ணனால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum