Top posting users this month
No user |
பத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்லை: விஜயகாந்த் அதிரடி
Page 1 of 1
பத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்லை: விஜயகாந்த் அதிரடி
திருவாரூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் விட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு பால் குடம் எடுக்கிறாங்க, அபிஷேகம் செய்கிறாங்க, அங்கப் பிரதட்சணம் பண்றாங்க. ஆனால் விவசாயிக்கு ஒன்றும் செய்வது இல்லை.
மக்கள் மனதை கொள்ளை கொள்ளனும், மக்கள் பணத்தை அல்ல. தமிழகத்தில் சொல்லப்படாத மிசா நடைமுறையில் இருக்கிறது.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி நடக்கப் போவுதுன்னு சொல்றாங்க, ஆனால், இங்கே ஊழல் புரட்சிதான் நடக்கிறது.
ஏரி, குளம், ஆறு, போல மேட்டூர் அணையும் தூர் வாரப்பட வேண்டும். தேசிய நதி நீர் இணைப்பு முக்கியத்துவம் இப்போது புரிய வேண்டும்.
இந்த பத்திரிக்கை, வாட்ஸ் ஆப், எல்லாம் நான் பாக்குறதும் இல்லை, என் தொண்டர்களிடமும் பார்க்கச் சொல்வது இல்லை.
ஏனெனில், இதெல்லாம் ஒரு நாள் இருக்கும், ஒரு வாரம் இருக்கும். அதுக்கு அப்புறம் எல்லாம் மறைஞ்சுடும் என்று பேசியுள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு பால் குடம் எடுக்கிறாங்க, அபிஷேகம் செய்கிறாங்க, அங்கப் பிரதட்சணம் பண்றாங்க. ஆனால் விவசாயிக்கு ஒன்றும் செய்வது இல்லை.
மக்கள் மனதை கொள்ளை கொள்ளனும், மக்கள் பணத்தை அல்ல. தமிழகத்தில் சொல்லப்படாத மிசா நடைமுறையில் இருக்கிறது.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி நடக்கப் போவுதுன்னு சொல்றாங்க, ஆனால், இங்கே ஊழல் புரட்சிதான் நடக்கிறது.
ஏரி, குளம், ஆறு, போல மேட்டூர் அணையும் தூர் வாரப்பட வேண்டும். தேசிய நதி நீர் இணைப்பு முக்கியத்துவம் இப்போது புரிய வேண்டும்.
இந்த பத்திரிக்கை, வாட்ஸ் ஆப், எல்லாம் நான் பாக்குறதும் இல்லை, என் தொண்டர்களிடமும் பார்க்கச் சொல்வது இல்லை.
ஏனெனில், இதெல்லாம் ஒரு நாள் இருக்கும், ஒரு வாரம் இருக்கும். அதுக்கு அப்புறம் எல்லாம் மறைஞ்சுடும் என்று பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum