Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதி பதவியின் மீதே எனக்கு ஆசை!- சோமவன்ச அமரசிங்க - ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிட தீர்மானம்

Go down

ஜனாதிபதி பதவியின் மீதே எனக்கு ஆசை!- சோமவன்ச அமரசிங்க - ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிட தீர்மானம் Empty ஜனாதிபதி பதவியின் மீதே எனக்கு ஆசை!- சோமவன்ச அமரசிங்க - ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிட தீர்மானம்

Post by oviya Mon Jun 29, 2015 2:59 pm

ஜனாதிபதி பதவியில் ஆசை கொண்டிருந்த போதும், தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஆசைக்கொண்டிருக்கவில்லை என்று ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே அந்த பதவியில் இருக்க தாம் ஆசைக்கொண்டிருந்ததாக அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் புதிதாக அமைக்கப்பட்ட தமது கட்சியான ஜனதா சேவக பக்சயவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதில் தவறு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

ஜே.வி.பி 5 உறுப்பினர்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. சுமூக நீதிக்காக அமைக்கப்பட்ட இந்த கட்சி இன்று அரசியலில் தமது அடையாளத்தை இழந்துள்ளதாக அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இதனை தமது புதிய கட்சியின் மூலம் நிவர்த்தி செய்யப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம்: சோமவன்ச அமரசிங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும், மக்கள் சேவை முன்னணியின் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முன்னணி மற்றும் பிவித்துரு ஹெட்டக் ஆகிய அமைப்புக்களுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

ஜே.வி.பி கட்சி தனது கொள்கைகளிலிருந்து முற்று முழுதாக மாறி பணத்தை முதனிலையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாக சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum