Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி – மஹிந்த சந்திப்பு! ஜே.வி.பி கடும் கண்டனம்
Page 1 of 1
மைத்திரி – மஹிந்த சந்திப்பு! ஜே.வி.பி கடும் கண்டனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான சந்திப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேனவும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கொண்டமையை இரு தரப்பிலும் நிராகரித்த போதிலும் குறித்த சந்திப்பு வேறொரு இடத்தில் இடம்பெற்றுள்ளதாக அனுரகுமார தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தரப்பிலும் தாங்கள் சந்திக்கவில்லை என நிராகரித்திரித்தனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து வெளியேற்றவே மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கைது செய்வதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகள் மேற்கொண்டு கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேனவும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கொண்டமையை இரு தரப்பிலும் நிராகரித்த போதிலும் குறித்த சந்திப்பு வேறொரு இடத்தில் இடம்பெற்றுள்ளதாக அனுரகுமார தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தரப்பிலும் தாங்கள் சந்திக்கவில்லை என நிராகரித்திரித்தனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து வெளியேற்றவே மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கைது செய்வதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகள் மேற்கொண்டு கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் மஹிந்த - மைத்திரி கடும் போட்டி
» பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்
» சம்பந்தனின் உருவப்பொம்மை எரிப்பு - மாவை எம்.பி கடும் கண்டனம்
» பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்
» சம்பந்தனின் உருவப்பொம்மை எரிப்பு - மாவை எம்.பி கடும் கண்டனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum