Top posting users this month
No user |
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை
Page 1 of 1
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை அறிக்கையை நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினாலே இவ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தலதா அத்துகோரள பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றுகொண்டதன் பின்னர் விசேட விசாரணை குழுவொன்றை நிறுவினார்.
குறித்த வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல பணித்திருந்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினாலே இவ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தலதா அத்துகோரள பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றுகொண்டதன் பின்னர் விசேட விசாரணை குழுவொன்றை நிறுவினார்.
குறித்த வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல பணித்திருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum