Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை

Go down

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை Empty நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை

Post by oviya Tue Jun 23, 2015 3:07 pm

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை அறிக்கையை நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினாலே இவ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தலதா அத்துகோரள பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றுகொண்டதன் பின்னர் விசேட விசாரணை குழுவொன்றை நிறுவினார்.

குறித்த வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல பணித்திருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum