Top posting users this month
No user |
கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
Page 1 of 1
கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
அனுராதபுரம் - சாலியபுர இராணுவ முகாமுக்கு அருகில் கேரள கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் விசேட போதைப் பொருள் சோதனை பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கெலேபுளியங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் இன்று அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அநுராதபுரம் பொலிஸ் விசேட போதைப் பொருள் சோதனை பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கெலேபுளியங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் இன்று அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum