Top posting users this month
No user |
Similar topics
ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்
ஊவா மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்க கோரி ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஊவா மாகாண சபை வரை ஊர்வலமாக சென்றுள்ளது.
அதன்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊவா மாகாண சபைக்கு முன்பு சுமார் 3 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்புடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது 150ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு உடனடியாக தொழில் வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.
3 மணி நேரத்தின் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஊவா மாகாண சபை வரை ஊர்வலமாக சென்றுள்ளது.
அதன்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊவா மாகாண சபைக்கு முன்பு சுமார் 3 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்புடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது 150ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு உடனடியாக தொழில் வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.
3 மணி நேரத்தின் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
» மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நாளைமுதல் உண்ணாவிரத போராட்டம்
» கிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
» மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நாளைமுதல் உண்ணாவிரத போராட்டம்
» கிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum