Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணில் விக்ரமசிங்கவே நாட்டுக்கு பொருத்தமான பிரதமர்!- விஜேதாஸ ராஜபக்ச

Go down

ரணில் விக்ரமசிங்கவே நாட்டுக்கு பொருத்தமான பிரதமர்!- விஜேதாஸ ராஜபக்ச Empty ரணில் விக்ரமசிங்கவே நாட்டுக்கு பொருத்தமான பிரதமர்!- விஜேதாஸ ராஜபக்ச

Post by oviya Tue Jun 16, 2015 2:36 pm

நாட்டிற்கு மிகவும் பொருத்தமான பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

100 நாட்கள் என கூறி 200 நாட்களை பெற்றுக்கொண்டது ஆரோக்கியமான செயல் அல்ல. எனினும் வெகு விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.

நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்வதனை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

ஜனாதிபதிக்கு அவசியமான எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவருக்காக செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆயத்தமாகவே உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு ஒருவரும் இப்பதவிக்கு பொருத்தமானவர்கள் அல்ல.

ரணில் விக்ரமசிங்கவை தவிர நாமல் அல்லது மேர்வின் அப்பதவிக்கு பொருத்தமானவர்களா என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுத் தேர்தலின் பின்னரும் ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் பிரதமர்!– சஜித் பிரேமதாச
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» ஐ.தே.கவுக்கு 20 கோடியில் நிதியம்: பிரதமர் ரணில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum