Top posting users this month
No user |
முன்னாள் காவற்துறை பேச்சாளர் ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமிப்பு!
Page 1 of 1
முன்னாள் காவற்துறை பேச்சாளர் ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமிப்பு!
காவற்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி ஐக்கிய தேசியக் கட்சியின் மகர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இரத்தினபுரி காவற்துறை பிரிவின் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகராக பணியாற்றிய ஜயக்கொடி மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றை அடுத்து அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார். நாட்டில் ஆட்சி மாறிய பின்னர், அவர் நாடு திரும்பினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இரத்தினபுரி காவற்துறை பிரிவின் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகராக பணியாற்றிய ஜயக்கொடி மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றை அடுத்து அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார். நாட்டில் ஆட்சி மாறிய பின்னர், அவர் நாடு திரும்பினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum