Top posting users this month
No user |
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது
Page 1 of 1
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று திஸ்ஸமஹாராம மொரபான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள வழக்கொன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் 2006ம் ஆண்டு இரத்தினபுரியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையிட்டமை மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவராவார்.
இவர் நேற்று ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர் நேற்று திஸ்ஸமஹாராம மொரபான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள வழக்கொன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் 2006ம் ஆண்டு இரத்தினபுரியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையிட்டமை மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவராவார்.
இவர் நேற்று ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum