Top posting users this month
No user |
Similar topics
அபுதாபியிலிருந்து தங்கம் கடத்த முற்பட்டவர் கைது
Page 1 of 1
அபுதாபியிலிருந்து தங்கம் கடத்த முற்பட்டவர் கைது
சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் இருந்து வந்த குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் பயணப் பொதியில் இருந்து முழுமையாக செய்யப்பட்டாத தங்கச் சங்கிலிகள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை சுமார் 700 கிராம் நிறையுடையவை எனவும் அவற்றின் பெறுமதி 38 இலட்சத்து 48 ஆயிரத்து 130 ரூபாய் எனவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பபை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு தங்க கடத்தலில் ஈடுப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அபுதாபியில் இருந்து வந்த குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் பயணப் பொதியில் இருந்து முழுமையாக செய்யப்பட்டாத தங்கச் சங்கிலிகள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை சுமார் 700 கிராம் நிறையுடையவை எனவும் அவற்றின் பெறுமதி 38 இலட்சத்து 48 ஆயிரத்து 130 ரூபாய் எனவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பபை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு தங்க கடத்தலில் ஈடுப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மலேசியாவிற்கு இறால்களை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது
» தங்கம் கடத்த முயன்ற இரு இந்தியர் உட்பட ஐவர் கட்டுநாயக்கவில் கைது! சுங்க அதிகாரி மீதும் விசாரணை
» திருமலையில் தங்கம் பெறும் ஆசையில் நிலத்தை தோண்டியவர்கள் கைது
» தங்கம் கடத்த முயன்ற இரு இந்தியர் உட்பட ஐவர் கட்டுநாயக்கவில் கைது! சுங்க அதிகாரி மீதும் விசாரணை
» திருமலையில் தங்கம் பெறும் ஆசையில் நிலத்தை தோண்டியவர்கள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum