Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் கப்பம் கோரப்பட்டதாக மாலினி பொன்சேகா குற்றச்சாட்டு

Go down

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் கப்பம் கோரப்பட்டதாக மாலினி பொன்சேகா குற்றச்சாட்டு Empty ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் கப்பம் கோரப்பட்டதாக மாலினி பொன்சேகா குற்றச்சாட்டு

Post by oviya Fri Jun 12, 2015 3:20 pm

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் கப்பம் கோரப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் காணப்பட்ட கப்பம் கோரல்கள் மற்றும் இலஞ்ச ஊழல் மோசடிகள் காரணமாகவே நான் தொலைக்காட்சி நாடகங்களை இயக்கவில்லை.

கப்பம் வழங்க விருப்பமின்மையே இவ்வாறு நாடகங்களை இயக்காமைக்கான காரணமாகும். கடந்த காலத்தில் ஒரு சிலர் இயக்கிய தொலைக்காட்சி நாடகங்கள் ஒரிரு நாட்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்டன.

எனது கோரிக்கைக்கு உடன்படாது பணத்திற்காக தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. இதனால் கடந்த காலங்களில் மிகவும் தரம் குறைந்த தொலைக்காட்சி நாடகங்களே தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நான் நடித்த தொலைக்காட்சி நாடகங்களைக் கூட ஒளிபரப்புச் செய்ய ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அநீதிக்கு எதிராக நான் போராடியதனாலும் என்னிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாலும் எனது நாடகங்கள் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை என மாலினி பொன்சேகா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புச் செய்வதற்காக பண மற்றும் பாலியல் ரீதியான இலஞ்சம் வழங்கப்படுவதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்கக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum