Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர் இராதாகிருஸ்ணன் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிப்பதாக குற்றச்சாட்டு
Page 1 of 1
அமைச்சர் இராதாகிருஸ்ணன் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிப்பதாக குற்றச்சாட்டு
இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிப்பதாக மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் எம்.ராம் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் அவர்கள் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றார். இவை கண்டிக்க கூடிய விடயமாகும்.
எனினும் சில தினங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர், இவர் சொன்ன கருத்தை பத்திரிகையில் வெளியீட்டிருந்தார்.
அதாவது மலையகத்தில் உள்ள சில அமைச்சர்கள் படிக்காத முட்டாள்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மாணவர்கள் மத்தியில் உன்னிப்பான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்.
இதேவேளை, மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாரிய சேவையாற்றியுள்ளது.
அந்தவகையில் இன்று மலையக கல்வி அபிவிருத்தியை நாங்கள் செய்கின்றோம் என்று மக்கள் மத்தியில் அரசியல் நடத்தாமல் உண்மையாக மக்களுடைய சேவைளை அறிந்து செய்வதற்கு அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றார்.
நேற்று இடம்பெற்ற ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் அவர்கள் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றார். இவை கண்டிக்க கூடிய விடயமாகும்.
எனினும் சில தினங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர், இவர் சொன்ன கருத்தை பத்திரிகையில் வெளியீட்டிருந்தார்.
அதாவது மலையகத்தில் உள்ள சில அமைச்சர்கள் படிக்காத முட்டாள்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மாணவர்கள் மத்தியில் உன்னிப்பான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்.
இதேவேளை, மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாரிய சேவையாற்றியுள்ளது.
அந்தவகையில் இன்று மலையக கல்வி அபிவிருத்தியை நாங்கள் செய்கின்றோம் என்று மக்கள் மத்தியில் அரசியல் நடத்தாமல் உண்மையாக மக்களுடைய சேவைளை அறிந்து செய்வதற்கு அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியாதா? கல்வி இராஐாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன்
» எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சர்
» பாராளுமன்றத்தில் பிரதமர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
» எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சர்
» பாராளுமன்றத்தில் பிரதமர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum