Top posting users this month
No user |
நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்?
Page 1 of 1
நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்?
நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதி அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை குறித்த உறுப்பினர்கள் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 4.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, சனத் ஜயசூரிய, விஜய தஹாநாயக்க மற்றும் எரிக் விஜேவர்தன ஆகியோரே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
கடந்த வாரம் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்பட இருந்த போதிலும், பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை குறித்த உறுப்பினர்கள் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 4.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, சனத் ஜயசூரிய, விஜய தஹாநாயக்க மற்றும் எரிக் விஜேவர்தன ஆகியோரே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
கடந்த வாரம் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்பட இருந்த போதிலும், பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum