Top posting users this month
No user |
மகிந்த தோல்வியடைந்தமைக்கு என்ன காரணம்? அனுரபிரியதர்ஷன யாப்பா விளக்கம்
Page 1 of 1
மகிந்த தோல்வியடைந்தமைக்கு என்ன காரணம்? அனுரபிரியதர்ஷன யாப்பா விளக்கம்
புதிய தேர்தல் முறையை ஏற்படுத்துதல் உட்பட அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளாத காரணத்தினாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவும் ஆளும் கட்சியும் தோல்வியடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய தேர்தல் முறை சீர்த்திருத்தத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கமே விரும்பவில்லை. தேர்தல் முறை திருத்தத்தை விரும்புவதாக கூறி அரசாங்கம் பொய்யான மாயாஜாலத்தை காட்டி வருகிறது என அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி தினத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பத்தை தெரிவிக்கும் பட்டியலுக்கு அனுமதியை வழங்க வேண்டும் எனவும் அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை புதிய தேர்தல் முறையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருப்பதால், அது சிறிய கட்சிகளுக்கு பெரும் அநீதியாக உள்ளது.
இதனால், அமைச்சரவை அனுமதி வழங்கிய தேர்தல் திருத்த யோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்ப்பதாக அதன் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய தேர்தல் முறை சீர்த்திருத்தத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கமே விரும்பவில்லை. தேர்தல் முறை திருத்தத்தை விரும்புவதாக கூறி அரசாங்கம் பொய்யான மாயாஜாலத்தை காட்டி வருகிறது என அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி தினத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பத்தை தெரிவிக்கும் பட்டியலுக்கு அனுமதியை வழங்க வேண்டும் எனவும் அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை புதிய தேர்தல் முறையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருப்பதால், அது சிறிய கட்சிகளுக்கு பெரும் அநீதியாக உள்ளது.
இதனால், அமைச்சரவை அனுமதி வழங்கிய தேர்தல் திருத்த யோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்ப்பதாக அதன் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum