Top posting users this month
No user |
Similar topics
ஆசனங்களை அதிகரித்தால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: ஐ.தே.க உறுப்பினர்
Page 1 of 1
ஆசனங்களை அதிகரித்தால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: ஐ.தே.க உறுப்பினர்
நாடாளுமன்றில் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் அஷோக தனவன்ச தெரிவித்துள்ளார்.
பலபிட்டிய பிரதேசத்தில். இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிடுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு சாதாரண அதிகாரம் கொண்ட முதலமைச்சர்கள் 09 பேரே உள்ளனர்.
மாகான சபை உறுப்பினர்கள் 450க்கும் அதிமானவர்கள் உள்ள யுகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வீண் செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பலபிட்டிய பிரதேசத்தில். இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிடுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு சாதாரண அதிகாரம் கொண்ட முதலமைச்சர்கள் 09 பேரே உள்ளனர்.
மாகான சபை உறுப்பினர்கள் 450க்கும் அதிமானவர்கள் உள்ள யுகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வீண் செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீதியமைச்சின் முன் நீதி வேண்டி பெண்ணொருவர் போராட்டம்- கூரையில் ஏறி முதியவர் போராட்டம்
» 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம்: தேசிய சங்க சம்மேளனம்
» ஐ.ம.சு.முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா
» 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம்: தேசிய சங்க சம்மேளனம்
» ஐ.ம.சு.முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum