Top posting users this month
No user |
Similar topics
பாக்.இராணுவ தளபதி- ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு
Page 1 of 1
பாக்.இராணுவ தளபதி- ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரபீல் ஷரீப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளன. இரு நாடுகள் மற்றும், வலய பாதுகாப்பிற்கு ஆதரவு வழங்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
நட்பு நாடுகள் என்ற ரீதியில் எதிர்காலத்தில் இரு நாட்டு பாதுகாப்பு விடயங்களில் ஆதரவுடன் செயற்பட இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் இராணுவத் தளபதி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளன. இரு நாடுகள் மற்றும், வலய பாதுகாப்பிற்கு ஆதரவு வழங்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
நட்பு நாடுகள் என்ற ரீதியில் எதிர்காலத்தில் இரு நாட்டு பாதுகாப்பு விடயங்களில் ஆதரவுடன் செயற்பட இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் இராணுவத் தளபதி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய இராணுவ தளபதி நாளை இலங்கை வருகை
» இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி - இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு
» முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
» இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி - இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு
» முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum