Top posting users this month
No user |
Similar topics
வாஸ் குணவர்தனவின் மனைவி, மகனுக்கு மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை
Page 1 of 1
வாஸ் குணவர்தனவின் மனைவி, மகனுக்கு மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமினி பிரியதர்ஷினி பெரேரா மற்றும் அவரது இளைய மகன் தினுஷ வாஸ் குணவர்தன ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கொண்டு சென்றமை தொடர்பில் மூன்று பேர் சட்டமா அதிபரினால் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவர் உள்ளிட்ட மேலும் ஒருவரே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இடம்பெற்ற போது. குறித்த மூவரையும் சட்டமா அதிபர் பெயரிட வேண்டும் என்று இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஆகவே, இவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கொண்டு சென்றமை தொடர்பில் மூன்று பேர் சட்டமா அதிபரினால் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவர் உள்ளிட்ட மேலும் ஒருவரே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இடம்பெற்ற போது. குறித்த மூவரையும் சட்டமா அதிபர் பெயரிட வேண்டும் என்று இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஆகவே, இவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சஜின் வாஸ் குணவர்தனவின் மனு நிராகரிப்பு
» சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்க மறியல் நீடிப்பு
» சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்க மறியல் நீடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum