Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டும்!– மாதுளுவாவே சோபித தேரர்

Go down

உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டும்!– மாதுளுவாவே சோபித தேரர் Empty உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டும்!– மாதுளுவாவே சோபித தேரர்

Post by oviya Thu Jun 04, 2015 12:58 pm

காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோர இந்த பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் பேச வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று காலை கோட்டே நாக விகாரையில் கூடினர்.

காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டு தேர்தலுக்கு செல்வது மிக சிறந்த என தெரிவித்துள்ள அவர், இந்த சட்டத்தை நிறைவேற்ற இப்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது சிரமமான காரியம் எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியதன் காரணமாவே 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது. 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற கிடைக்காது போனால், அதனை நிறைவேற்றாது தேர்தலுக்கு செல்ல நேரிடும்.

20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கும் என நான் கருதவில்லை. அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதிலும் பாரதூரமான பிரச்சினைகள் எதுவுமில்லை.

அரசாங்கத்தின் பெரும்பான்மை தொடர்பான பிரச்சினை உள்ளது. இதற்காகவே அவசரமான தேர்தல் ஒன்று தேவைப்படுகிறது எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum