Top posting users this month
No user |
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதியை மீறியுள்ளது!– ராஜீவ விஜேசிங்க
Page 1 of 1
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதியை மீறியுள்ளது!– ராஜீவ விஜேசிங்க
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதியை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
100 நாட்களுக்கு நிறைவேற்றுவதாக அளித்த பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய 25 பேரை விடவும் கூடாத வகையில் அமைச்சரவை நிறுவப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்று உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நிறைவேற்று அதிகாரத்தை வரையறுத்து நாடாளுமன்றை பலப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பிரதமர் அதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ராஜீவ விஜேசிங்க தற்போதைய அரசாங்கத்தின் உயர்கல்வி ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து பின்னர்ää பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
100 நாட்களுக்கு நிறைவேற்றுவதாக அளித்த பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய 25 பேரை விடவும் கூடாத வகையில் அமைச்சரவை நிறுவப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்று உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நிறைவேற்று அதிகாரத்தை வரையறுத்து நாடாளுமன்றை பலப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பிரதமர் அதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ராஜீவ விஜேசிங்க தற்போதைய அரசாங்கத்தின் உயர்கல்வி ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து பின்னர்ää பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum