Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்: பிரதி சபாநாயகர்

Go down

ரணில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்: பிரதி சபாநாயகர் Empty ரணில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்: பிரதி சபாநாயகர்

Post by oviya Tue Jun 02, 2015 2:53 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்சகவும் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ள வேண்டுமென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஒரு தடவை தோல்வியைத் தழுவியதனால், தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என ரணில் கூறுகின்றார்.

அவ்வாறெனின் 29 தடவைகள் தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்க பிரதேச சபைத் தேர்தலிலும் போட்டியிடத் தகுதியற்றவர்.

நாடாளுமன்றில் வாசுதேவ நாணயக்காரவிடம் ரணில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

தற்போது மஹிந்த தேர்தலில் போட்டியிடக் கூடாது என்கிறார்.

அவ்வாறு என்றால் ரணில் அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum