Top posting users this month
No user |
Similar topics
வட,கிழக்கில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு இந்தியாவிடம், பிரித்தானிய தமிழர்கள் கோரிக்கை
Page 1 of 1
வட,கிழக்கில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு இந்தியாவிடம், பிரித்தானிய தமிழர்கள் கோரிக்கை
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் சுமார் 4 லட்சம் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்தும் பிரித்தானிய தமிழ் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த வாரம் லண்டனில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த பேரவையின் பிரதிநிதிகள், தமது கோரிக்கையை முன்வைத்தனர் என்று இந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது சந்திப்பின் பின்னர் இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர் விடயத்தில் அதிக கவனம் செலுத்தும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த பிரித்தானிய ஹிந்து சபையின் பணிப்பாளர் அனில் பானொட் தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு மனோரீதியான உதவிகளை வழங்க வேண்டும். அத்துடன் இந்திய கல்லூரிகளின் கிளைகளை வடக்கு கிழக்கில் நிறுவ வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது இந்திய அரசாங்கத்திடம் கோரப்பட்டது.
ராமேஸ்வரத்துக்கும் வடக்கு துறைமுகத்துக்கும் இடையில் பாலம் அமைத்தல் மற்றும் போருக்கு முன்னர் இடம்பெற்று வந்த கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் சுமார் 4 லட்சம் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்தும் பிரித்தானிய தமிழ் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த வாரம் லண்டனில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த பேரவையின் பிரதிநிதிகள், தமது கோரிக்கையை முன்வைத்தனர் என்று இந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது சந்திப்பின் பின்னர் இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர் விடயத்தில் அதிக கவனம் செலுத்தும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த பிரித்தானிய ஹிந்து சபையின் பணிப்பாளர் அனில் பானொட் தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு மனோரீதியான உதவிகளை வழங்க வேண்டும். அத்துடன் இந்திய கல்லூரிகளின் கிளைகளை வடக்கு கிழக்கில் நிறுவ வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது இந்திய அரசாங்கத்திடம் கோரப்பட்டது.
ராமேஸ்வரத்துக்கும் வடக்கு துறைமுகத்துக்கும் இடையில் பாலம் அமைத்தல் மற்றும் போருக்கு முன்னர் இடம்பெற்று வந்த கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரித்தானிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி பெறாதது ஏன்?
» கைதான இலங்கையர் தொடர்பான தகவல்களை மலேசியா இந்தியாவிடம் வழங்கியுள்ளது!
» பிரித்தானிய மகாராணி இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பு
» கைதான இலங்கையர் தொடர்பான தகவல்களை மலேசியா இந்தியாவிடம் வழங்கியுள்ளது!
» பிரித்தானிய மகாராணி இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum