Top posting users this month
No user |
கொலையாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும்! வித்தியாவின் தாய் மற்றும் சகோதரன் நம்பிக்கை
Page 1 of 1
கொலையாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும்! வித்தியாவின் தாய் மற்றும் சகோதரன் நம்பிக்கை
புங்குடுதீவில் மாணவி வித்தியாவை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும் என அவரின் தாயார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் இல்லத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று சென்றிருந்தனர்.
இதன்போது வித்தியாவின் தாயார் இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
மூன்று நீதிபதிகள் தலைமையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும் நேற்று ஒரு நீதிபதியே நீதிமன்றில் இருந்தார். இதனை கருத்திற் கொண்டு விரைவில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என வித்தியாவின் சகோதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் இல்லத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று சென்றிருந்தனர்.
இதன்போது வித்தியாவின் தாயார் இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
மூன்று நீதிபதிகள் தலைமையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும் நேற்று ஒரு நீதிபதியே நீதிமன்றில் இருந்தார். இதனை கருத்திற் கொண்டு விரைவில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என வித்தியாவின் சகோதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum