Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுதந்திரக் கட்சிக்குள் பயங்கரவாதிகள்! அர்ஜூன ரணதுங்க குற்றச்சாட்டு

Go down

சுதந்திரக் கட்சிக்குள் பயங்கரவாதிகள்! அர்ஜூன ரணதுங்க குற்றச்சாட்டு Empty சுதந்திரக் கட்சிக்குள் பயங்கரவாதிகள்! அர்ஜூன ரணதுங்க குற்றச்சாட்டு

Post by oviya Mon Jun 01, 2015 2:25 pm

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பயங்கரவாதிகள் இருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மோசடியான நபர்களே 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர்.

எமது கட்சியிலும் பயங்கரவாதிகள் உள்ளனர். கட்சி, ஆட்சிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை.

கொள்ளைகளில் ஈடுபட்ட சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் போது அதனை எதிர்த்தனர். அதனை குழப்ப முயற்சித்தனர். 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கும் அதே கதிதான் ஏற்பட்டுள்ளது.

வெளியில் இருப்பவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் ஒரு பிரிவினர் 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்க முயற்சித்து வருகின்றனர்.

விருப்பு வாக்கு தேர்தல் முறை காரணமாக சூதாட்டகாரர்கள், கசினோகாரர்கள், குதிரை ஓட்ட பந்தயகாரர்கள், மதுசார வர்த்தகர்கள், கசிப்பு முதலாளிகள், திருடர்கள் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.

பணம் இருந்தால் எவரும் நாடாளுமன்றத்திற்கு வரலாம். அதனை நிறுத்தவே 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் அரஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum