Top posting users this month
No user |
Similar topics
அதிக மழை காரணமாக மலையக ரயில் சேவைகள் இரத்து
Page 1 of 1
அதிக மழை காரணமாக மலையக ரயில் சேவைகள் இரத்து
மலையக ரயில் பாதையுடான அனைத்து ரயில் சேவைகளும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
மண்சரிவு மற்றும் வௌ்ளநிலை காரணமாக மலையக ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்த பொடிமெனிக்கே மற்றும் கடுகதி ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கண்டியிலிருந்து கொழும்பு பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்த ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை, கண்டி மற்றும் மாத்தளை ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மண்சரிவு மற்றும் வௌ்ளநிலை காரணமாக மலையக ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்த பொடிமெனிக்கே மற்றும் கடுகதி ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கண்டியிலிருந்து கொழும்பு பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்த ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை, கண்டி மற்றும் மாத்தளை ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
» இலங்கை விமான சேவைகள் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
» சவுதியில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை இரத்து
» இலங்கை விமான சேவைகள் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
» சவுதியில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை இரத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum