Top posting users this month
No user |
Similar topics
எனது குடும்பத்தினர் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முனைகின்றனர்: மஹிந்த
Page 1 of 1
எனது குடும்பத்தினர் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முனைகின்றனர்: மஹிந்த
தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்களை சுமத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது அரசியல் பயணத்தையும் தடுக்கவும் குடும்பத்தினருக்கு துன்பங்களை கொடுப்பதுமே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது அரசியல் பயணத்தையும் தடுக்கவும் குடும்பத்தினருக்கு துன்பங்களை கொடுப்பதுமே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது கரங்களில் இரத்தம் படியவில்லை: மஹிந்த
» அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகநாடுகளின் சதியே எனது தோல்வி: மஹிந்த
» எனது ஃபேஸ்புக் பக்கம் மீது முதல்வர் கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி: மு.க.ஸ்டாலின்
» அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகநாடுகளின் சதியே எனது தோல்வி: மஹிந்த
» எனது ஃபேஸ்புக் பக்கம் மீது முதல்வர் கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி: மு.க.ஸ்டாலின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum