Top posting users this month
No user |
Similar topics
மகன் வயதுக்கு வந்ததை ஊருக்கே விருந்து வைத்து கொண்டாடிய அன்பு தந்தை
Page 1 of 1
மகன் வயதுக்கு வந்ததை ஊருக்கே விருந்து வைத்து கொண்டாடிய அன்பு தந்தை
மஹாராஸ்டிராவில் தந்தை ஒருவர் தன் மகனுக்கு 17 வயது ஆனதை கொண்டாடுவதற்காக ஆடம்பர விருந்து வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தானே மாவட்டம் திவாவை சேர்ந்த பில்டர் ஜிதேந்திர பகத் என்பவரது மகன் துவீப்பகத்துக்கு கடந்த வாரம் 17 வயது நிறைவடைந்துள்ளது.
இதனை ஆடம்பரமாக கொண்டாட முடிவு செய்த ஜிதேந்திரா தனது சாதியை சேர்ந்த பலருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், மே 22ம் திகதி தன் மகனுக்கு 17 வயது ஆகிறது என்றும் முதல் முறையாக அவன் தன் முகத்தை ஷேவ் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜிதேந்திரா வீட்டில் ஆடம்பரமாக நடந்த இந்த நிகழ்வில் 275க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, துவீப் பகத் முதல் முறையாக தன் முகத்தை ஷேவ் செய்து கொண்டு பின்னர் கேக் வெட்டி கொண்டாடினார்.
விருந்தினர்களுக்கு சைவம், அசைவத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதை பார்த்து அங்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து ஜிதேந்திரா கூறுகையில், துவீப் எனக்கு ஒரே மகன். அவருடைய எதிர்காலம் பற்றி பல கனவுகள் இருக்கிறது.
மேலும், அவருக்கு 17 வயது ஆவதால், முதல் முறையாக அவர் ஷேவ் செய்வதை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தானே மாவட்டம் திவாவை சேர்ந்த பில்டர் ஜிதேந்திர பகத் என்பவரது மகன் துவீப்பகத்துக்கு கடந்த வாரம் 17 வயது நிறைவடைந்துள்ளது.
இதனை ஆடம்பரமாக கொண்டாட முடிவு செய்த ஜிதேந்திரா தனது சாதியை சேர்ந்த பலருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், மே 22ம் திகதி தன் மகனுக்கு 17 வயது ஆகிறது என்றும் முதல் முறையாக அவன் தன் முகத்தை ஷேவ் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜிதேந்திரா வீட்டில் ஆடம்பரமாக நடந்த இந்த நிகழ்வில் 275க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, துவீப் பகத் முதல் முறையாக தன் முகத்தை ஷேவ் செய்து கொண்டு பின்னர் கேக் வெட்டி கொண்டாடினார்.
விருந்தினர்களுக்கு சைவம், அசைவத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதை பார்த்து அங்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து ஜிதேந்திரா கூறுகையில், துவீப் எனக்கு ஒரே மகன். அவருடைய எதிர்காலம் பற்றி பல கனவுகள் இருக்கிறது.
மேலும், அவருக்கு 17 வயது ஆவதால், முதல் முறையாக அவர் ஷேவ் செய்வதை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிறையில் வைத்து பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார்? நீதிபதியின் கேள்வியால் கதறி அழுதா சரிதா
» பிறந்தநாளை ஒட்டி கேக் வெட்டிக் கொண்டாடிய மஹிந்த
» ஷிர்டியில் பாபாவின் முன் கொண்டாடிய உருஸ், ராமநவமி விழா
» பிறந்தநாளை ஒட்டி கேக் வெட்டிக் கொண்டாடிய மஹிந்த
» ஷிர்டியில் பாபாவின் முன் கொண்டாடிய உருஸ், ராமநவமி விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum