Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


போலி கடவுச்சீட்டுகளுடன் மூன்று வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் கைது

Go down

போலி கடவுச்சீட்டுகளுடன் மூன்று வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் கைது Empty போலி கடவுச்சீட்டுகளுடன் மூன்று வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் கைது

Post by oviya Fri May 29, 2015 2:05 pm

போலி கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களை பயன்படுத்தி இலங்கைக்கு வந்த மூன்று வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
50 வயதான தாய், 24 வயதான மகள் 27 வயதான காதலன் எனதம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர்கள் தாம் எந்த நாட்டை சேர்ந்த பிரஜைகள் என்பதை கூறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த 25 ஆம் திகதி மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்து நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல்.568 என்ற இலக்க விமானத்தில் லண்டன் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது விமான சேவையின் அதிகாரிகள் இவர்களது ஆவணங்களை பரிசோதித்து பார்த்த போது, கடவுச்சீட்டு மற்றும் வீசா என்பன போலியானது என கண்டறியப்பட்டது. இதனையடுத்து மூன்று போரையும் விமான சேவை அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் இவர்கள் தமது தகவல்களை மறைத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum