Top posting users this month
No user |
Similar topics
போலி கடவுச்சீட்டுகளுடன் மூன்று வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் கைது
Page 1 of 1
போலி கடவுச்சீட்டுகளுடன் மூன்று வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களை பயன்படுத்தி இலங்கைக்கு வந்த மூன்று வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
50 வயதான தாய், 24 வயதான மகள் 27 வயதான காதலன் எனதம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர்கள் தாம் எந்த நாட்டை சேர்ந்த பிரஜைகள் என்பதை கூறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த 25 ஆம் திகதி மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்து நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல்.568 என்ற இலக்க விமானத்தில் லண்டன் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது விமான சேவையின் அதிகாரிகள் இவர்களது ஆவணங்களை பரிசோதித்து பார்த்த போது, கடவுச்சீட்டு மற்றும் வீசா என்பன போலியானது என கண்டறியப்பட்டது. இதனையடுத்து மூன்று போரையும் விமான சேவை அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் இவர்கள் தமது தகவல்களை மறைத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
50 வயதான தாய், 24 வயதான மகள் 27 வயதான காதலன் எனதம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர்கள் தாம் எந்த நாட்டை சேர்ந்த பிரஜைகள் என்பதை கூறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த 25 ஆம் திகதி மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்து நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல்.568 என்ற இலக்க விமானத்தில் லண்டன் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது விமான சேவையின் அதிகாரிகள் இவர்களது ஆவணங்களை பரிசோதித்து பார்த்த போது, கடவுச்சீட்டு மற்றும் வீசா என்பன போலியானது என கண்டறியப்பட்டது. இதனையடுத்து மூன்று போரையும் விமான சேவை அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் இவர்கள் தமது தகவல்களை மறைத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் கைது!
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் கைது!
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum