Top posting users this month
No user |
உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை
Page 1 of 1
உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை
கொல்கத்தாவில் திருநங்கை ஒருவர் உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா சதோபர்ஷிகி மஹா வித்யாலயாவில் திருநங்கை மனாபி பந்தோபாத்யாய், தற்போது பெங்காலி மொழி பாடத்தின் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வரும் யூன் 9ம் திகதி கிருஷ்ணா நகர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்க கல்லூரி பணியாளர் தேர்வாணையம் அவரை தெரிவு செய்துள்ளது.
கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், கல்லூரி முதல்வர் தேர்வை, தேர்வாணையம் வெளிப்படையாக செய்கிறது.
தற்போது எடுத்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மனாபி இதுகுறித்து கூறுகையில், எதிர்பார்க்காத பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இக்கல்லூரி அமைந்துள்ள கிருஷ்ணா நகர் அருகில் 92 வயதான என் தந்தை வசித்து வருகிறார்.
எனவே அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா சதோபர்ஷிகி மஹா வித்யாலயாவில் திருநங்கை மனாபி பந்தோபாத்யாய், தற்போது பெங்காலி மொழி பாடத்தின் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வரும் யூன் 9ம் திகதி கிருஷ்ணா நகர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்க கல்லூரி பணியாளர் தேர்வாணையம் அவரை தெரிவு செய்துள்ளது.
கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், கல்லூரி முதல்வர் தேர்வை, தேர்வாணையம் வெளிப்படையாக செய்கிறது.
தற்போது எடுத்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மனாபி இதுகுறித்து கூறுகையில், எதிர்பார்க்காத பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இக்கல்லூரி அமைந்துள்ள கிருஷ்ணா நகர் அருகில் 92 வயதான என் தந்தை வசித்து வருகிறார்.
எனவே அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum