Top posting users this month
No user |
Similar topics
நடுரோட்டில் கிடந்த மனிதத் தலையால் பரபரப்பு: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
Page 1 of 1
நடுரோட்டில் கிடந்த மனிதத் தலையால் பரபரப்பு: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
ஹைதராபாத்தில் நடுரோட்டில் துண்டாக வெட்டப்பட்டு கிடந்த மனிதத் தலையை பார்த்த பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் நேற்று காலை காலிகூடா சிவாஜி மேம்பாலத்தில் சாலையில் மனித தலை துண்டாக வெட்டுப்பட்டு கிடந்துள்ளது.
அதனை பார்த்த அந்த வழியே சென்ற ஹைதராபாத் நகரவாசிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்ததோடு, சாலையின் இருபுறமும் சென்ற வாகனங்களும் நின்று விட்டன.
இந்நிலையில், யாரையோ கொலை செய்து தலையை போட்டு விட்டதாக தகவல் பரவியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் இதுதொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
உப்பகூடா ரயில் நிலையம் அருகே நேற்று காலை அடையாளம் தெரியாத ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
தலை வேறு, உடல் வேறாக இருந்த சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார், அவற்றை ஒரு கோணிப்பையில் போட்டு கட்டி, ஒரு ரிக்ஷா வண்டியில் வைத்து பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் ரிக்ஷாவில் செல்லும்போது, கோணிப்பையில் இருந்த தலை மட்டும் பாலத்தில் விழுந்துள்ளது.
மருத்துவமனையில் கோணிப்பையில் தலை இல்லாததைக் கண்ட ரயில்வே பொலிஸார் அந்த தலையைத் தேடி ரிக்ஷாகாரர் வந்த வழியே திரும்ப தேடிச் சென்றுள்ளனர்.
இதற்குள் அந்த ‘தலை’யைக் கண்டு மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர். பின்னர் ரயில்வே பொலிசார் காவல்துறையிடம் சொல்லி அதனை மீட்டுச் சென்றுள்ளனர்.
ஹைதராபாத்தில் நேற்று காலை காலிகூடா சிவாஜி மேம்பாலத்தில் சாலையில் மனித தலை துண்டாக வெட்டுப்பட்டு கிடந்துள்ளது.
அதனை பார்த்த அந்த வழியே சென்ற ஹைதராபாத் நகரவாசிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்ததோடு, சாலையின் இருபுறமும் சென்ற வாகனங்களும் நின்று விட்டன.
இந்நிலையில், யாரையோ கொலை செய்து தலையை போட்டு விட்டதாக தகவல் பரவியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் இதுதொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
உப்பகூடா ரயில் நிலையம் அருகே நேற்று காலை அடையாளம் தெரியாத ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
தலை வேறு, உடல் வேறாக இருந்த சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார், அவற்றை ஒரு கோணிப்பையில் போட்டு கட்டி, ஒரு ரிக்ஷா வண்டியில் வைத்து பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் ரிக்ஷாவில் செல்லும்போது, கோணிப்பையில் இருந்த தலை மட்டும் பாலத்தில் விழுந்துள்ளது.
மருத்துவமனையில் கோணிப்பையில் தலை இல்லாததைக் கண்ட ரயில்வே பொலிஸார் அந்த தலையைத் தேடி ரிக்ஷாகாரர் வந்த வழியே திரும்ப தேடிச் சென்றுள்ளனர்.
இதற்குள் அந்த ‘தலை’யைக் கண்டு மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர். பின்னர் ரயில்வே பொலிசார் காவல்துறையிடம் சொல்லி அதனை மீட்டுச் சென்றுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பழிக்கு பழிவாங்க ரவுடி தலையை துண்டித்து சாலையில் ஊர்வலம்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
» நள்ளிரவில் மண்ணில் புதைய தொடங்கிய கட்டிடம்: அலறியடித்து ஓடிய மக்கள்
» மது பாட்டிலில் கிடந்த ஆணுறையால் பரபரப்பு
» நள்ளிரவில் மண்ணில் புதைய தொடங்கிய கட்டிடம்: அலறியடித்து ஓடிய மக்கள்
» மது பாட்டிலில் கிடந்த ஆணுறையால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum