Top posting users this month
No user |
Similar topics
பளையில் காவற்துறையினர் மீதான தாக்குதல்: மேலும் இருவர் கைது
Page 1 of 1
பளையில் காவற்துறையினர் மீதான தாக்குதல்: மேலும் இருவர் கைது
கிளிநொச்சி – பளை உடுத்துறை பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற காவற்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.
காவற்துறையினருக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதாக கூறி சிலர் தன்னை தாக்கியதாக தெரிவித்து பளை –உடுத்துறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிப்பதற்காக காவற்துறையினர் உடுத்துறை பிரதேசத்திற்கு சென்ற வேளை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதேசவாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், காவற்துறையினரின் ஜீப் வண்டியும் சேதமடைந்தது.
சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்துடன், குறித்த சந்தேக நபர் மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்த காவற்துறை உத்தியோகஸ்தரை கோடரியால் தாக்க முயற்சித்தார்.
இதனையடுத்து காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன், கையில் காயமடைந்த அந்த நபரை கைது செய்தனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.
காவற்துறையினருக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதாக கூறி சிலர் தன்னை தாக்கியதாக தெரிவித்து பளை –உடுத்துறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிப்பதற்காக காவற்துறையினர் உடுத்துறை பிரதேசத்திற்கு சென்ற வேளை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதேசவாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், காவற்துறையினரின் ஜீப் வண்டியும் சேதமடைந்தது.
சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்துடன், குறித்த சந்தேக நபர் மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்த காவற்துறை உத்தியோகஸ்தரை கோடரியால் தாக்க முயற்சித்தார்.
இதனையடுத்து காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன், கையில் காயமடைந்த அந்த நபரை கைது செய்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொரளை முஸ்லிம் பள்ளி மீதான தாக்குதல்: இருவர் கைது
» காவற்துறையினர் மீது தாக்குதல்: 15 பேருக்கு விளக்கமறியல்
» 5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
» காவற்துறையினர் மீது தாக்குதல்: 15 பேருக்கு விளக்கமறியல்
» 5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum