Top posting users this month
No user |
Similar topics
இலங்கை அரசாங்க பத்திர விவகாரம்! ரணிலின் மிரட்டலுக்கு வங்கி அதிகாரியின் பதில்: விக்கிலீக்ஸ் தகவல்
Page 1 of 1
இலங்கை அரசாங்க பத்திர விவகாரம்! ரணிலின் மிரட்டலுக்கு வங்கி அதிகாரியின் பதில்: விக்கிலீக்ஸ் தகவல்
இலங்கை அரசாங்க பத்திர விவகாரம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மிரட்டலுக்கு எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கி அதிகாரி தெரிவித்த கருத்தை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச, இலங்கை தேசத்தின் வளர்ச்சி பணிகளுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து நிதி உதவியை நாடினார்.
சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதற்காக இலங்கை அரசாங்க பத்திரத்தை பிணையமாக வைத்து சுமார் 500 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு திட்டமிட்டார்.
இதனை தொடர்ந்து, 40 சதவிகித அமெரிக்க முதலீட்டாளர்கள் உட்பட சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கை பத்திரத்தை பிணையத்தின் அடிப்படையில் 500 மில்லியன் டொலர்களுக்கு வாங்கினர்.
இதனை அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க கடுமையாக எதிர்த்தார்.
அதாவது, எதிர்காலத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், முந்தைய அரசாங்கம் பத்திரத்தை பிணையமாக வைத்து வாங்கியுள்ள 500 மில்லியன் டொலரை திருப்ப செலுத்த முடியாது என்றும், அதற்குரிய முக்கியத்துவத்தை தனது அரசாங்கம் அளிக்காது என மிரட்டல் விடுத்திருந்தார்.
ரணிலின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையில் உள்ள HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கூறிய கருத்தை விக்கி லீக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் திகதி, இலங்கையில் அமெரிக்க தூதரக அதிகாரியாக இருந்த ரொபேர்ட் ஓ. பிளேக் என்பவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடித்தில் உள்ள தகவல்களை தான் தற்போது விக்கி லீக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரணில் விக்கரமசிங்க விடுத்த மிரட்டலுக்கு பதில் அளித்த HSBCயின் தலைமை நிர்வாக அதிகாரி, “ரணில் விடுத்துள்ள இந்த மிரட்டல் வேடிக்கையாக உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது.
மகிந்த அரசு செய்த பத்திர ஒப்பந்தத்தை ரணில் ஒரு காலமும் தள்ளுபடி செய்யவோ, நிராகரிக்கவோ முடியாது. அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பே இல்லை.
மேலும், எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சந்தைகளுக்கு கவலை இல்லை என கூறியுள்ளதாக விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச, இலங்கை தேசத்தின் வளர்ச்சி பணிகளுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து நிதி உதவியை நாடினார்.
சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதற்காக இலங்கை அரசாங்க பத்திரத்தை பிணையமாக வைத்து சுமார் 500 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு திட்டமிட்டார்.
இதனை தொடர்ந்து, 40 சதவிகித அமெரிக்க முதலீட்டாளர்கள் உட்பட சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கை பத்திரத்தை பிணையத்தின் அடிப்படையில் 500 மில்லியன் டொலர்களுக்கு வாங்கினர்.
இதனை அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க கடுமையாக எதிர்த்தார்.
அதாவது, எதிர்காலத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், முந்தைய அரசாங்கம் பத்திரத்தை பிணையமாக வைத்து வாங்கியுள்ள 500 மில்லியன் டொலரை திருப்ப செலுத்த முடியாது என்றும், அதற்குரிய முக்கியத்துவத்தை தனது அரசாங்கம் அளிக்காது என மிரட்டல் விடுத்திருந்தார்.
ரணிலின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையில் உள்ள HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கூறிய கருத்தை விக்கி லீக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் திகதி, இலங்கையில் அமெரிக்க தூதரக அதிகாரியாக இருந்த ரொபேர்ட் ஓ. பிளேக் என்பவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடித்தில் உள்ள தகவல்களை தான் தற்போது விக்கி லீக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரணில் விக்கரமசிங்க விடுத்த மிரட்டலுக்கு பதில் அளித்த HSBCயின் தலைமை நிர்வாக அதிகாரி, “ரணில் விடுத்துள்ள இந்த மிரட்டல் வேடிக்கையாக உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது.
மகிந்த அரசு செய்த பத்திர ஒப்பந்தத்தை ரணில் ஒரு காலமும் தள்ளுபடி செய்யவோ, நிராகரிக்கவோ முடியாது. அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பே இல்லை.
மேலும், எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சந்தைகளுக்கு கவலை இல்லை என கூறியுள்ளதாக விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காலம் தான் பதில் சொல்ல வேண்டும்: இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தலைவா்
» ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து தகவல் இல்லை: அமெரிக்க தூதரகம்
» வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை
» ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து தகவல் இல்லை: அமெரிக்க தூதரகம்
» வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum