Top posting users this month
No user |
Similar topics
நாடு குறித்து பேச சிறந்த இடம் விகாரை: மகிந்த ராஜபக்ச
Page 1 of 1
நாடு குறித்து பேச சிறந்த இடம் விகாரை: மகிந்த ராஜபக்ச
நாடு குறித்து பேசுவதற்கு சிறந்த இடம் விகாரை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விதாரன்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிப்பாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் மக்களை சந்தித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது குழப்பநிலை தோன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்ப சூழ்நிலையின் போது அமைதியாக இருப்பது அரசியல்வாதிகளின் கடமையல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விதாரன்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிப்பாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் மக்களை சந்தித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது குழப்பநிலை தோன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்ப சூழ்நிலையின் போது அமைதியாக இருப்பது அரசியல்வாதிகளின் கடமையல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிக்கிறார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
» இனவாதத்தை கக்கும் மகிந்த ராஜபக்ச
» மகிந்த ராஜபக்ச என்னை அவமானப்படுத்தினார்: ஜனாதிபதி குற்றச்சாட்டு
» இனவாதத்தை கக்கும் மகிந்த ராஜபக்ச
» மகிந்த ராஜபக்ச என்னை அவமானப்படுத்தினார்: ஜனாதிபதி குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum