Top posting users this month
No user |
Similar topics
நீதி அமைச்சர் சிங்கள சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளார்!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
Page 1 of 1
நீதி அமைச்சர் சிங்கள சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளார்!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சிங்கள சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளதாக பெப்பலியான சுனேத்ரா தேவி விஹாரையின் விஹாராதிபதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
“இந்த நாடு சிங்களவர்களுடையது என எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது” என அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் நீதி அமைச்சர் விஜயதாச கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கூற்று வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்ஸவின் இந்தக் கூற்றானது சிங்கள இன சமூகத்தை கடுமையாக இழிவுபடுத்தும் வகையிலானது.
இந்தக் கருத்தை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.
இவ்வாறான கருத்துக்களை சமூகத்தில் வெளியிடுவதனால் பிரிவினைவாத சக்திகள் மேலும் வலுப்பெறும்.
இது சிங்கள தேசம் என்பதனை வலியுறுத்த விரும்புகின்றேன்.
இது குறித்து விளக்கமளிக்க எந்தவொரு அலைவரிசை ஊடாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் விவாதம் நடாத்த தயார்.
இது சிங்களவர்களின் தேசமில்லை என கூறிய விஜயதாச ராஜபக்ச, சிங்கள மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென அபயதிஸ்ஸ தேரர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
“இந்த நாடு சிங்களவர்களுடையது என எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது” என அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் நீதி அமைச்சர் விஜயதாச கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கூற்று வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்ஸவின் இந்தக் கூற்றானது சிங்கள இன சமூகத்தை கடுமையாக இழிவுபடுத்தும் வகையிலானது.
இந்தக் கருத்தை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.
இவ்வாறான கருத்துக்களை சமூகத்தில் வெளியிடுவதனால் பிரிவினைவாத சக்திகள் மேலும் வலுப்பெறும்.
இது சிங்கள தேசம் என்பதனை வலியுறுத்த விரும்புகின்றேன்.
இது குறித்து விளக்கமளிக்க எந்தவொரு அலைவரிசை ஊடாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் விவாதம் நடாத்த தயார்.
இது சிங்களவர்களின் தேசமில்லை என கூறிய விஜயதாச ராஜபக்ச, சிங்கள மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென அபயதிஸ்ஸ தேரர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவின் புதல்வர்களின் லம்போகினி எங்கே: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
» இராணுவத்தின் அதிகாரமும் பலமும் குறைந்து வருகிறது!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
» கல்வியினாலேயே எமது சமூகத்தை உயர்த்த முடியும்: கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம்
» இராணுவத்தின் அதிகாரமும் பலமும் குறைந்து வருகிறது!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
» கல்வியினாலேயே எமது சமூகத்தை உயர்த்த முடியும்: கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum