Top posting users this month
No user |
நல்லாட்சிக்காக வழிபாடுகளில் ஈடுபடும் மகிந்த
Page 1 of 1
நல்லாட்சிக்காக வழிபாடுகளில் ஈடுபடும் மகிந்த
நான் விகாரை விகாரையாக செல்வது நல்லாட்சிகாரர்களின் மனம் சுத்தமாக வேண்டும் என பிரார்த்திப்பதற்கே என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிபில பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் விகாரைக்கு, புண்ணியஸ்தலங்களுக்கு செல்வதும், வீட்டோடு இருந்து தூங்குவதும் நல்லாட்சிக்கு குற்றமாக தெரிகின்றது.
சிதைந்த அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கடவுளிடம் கூறுவதனை தவிர வேறு எதனையும் செய்ய முடியாது.
அவ்வாறு கடவுளிடம் ஒப்படைப்பதோடு, நல்லாட்சிகாரர்களின் மனங்கள் சுத்தமடைந்து அழுக்கு குறைய வேண்டும் எனவும் கடவுளிடம் வேண்டிக்கொள்கின்றேன் என மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிபில பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் விகாரைக்கு, புண்ணியஸ்தலங்களுக்கு செல்வதும், வீட்டோடு இருந்து தூங்குவதும் நல்லாட்சிக்கு குற்றமாக தெரிகின்றது.
சிதைந்த அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கடவுளிடம் கூறுவதனை தவிர வேறு எதனையும் செய்ய முடியாது.
அவ்வாறு கடவுளிடம் ஒப்படைப்பதோடு, நல்லாட்சிகாரர்களின் மனங்கள் சுத்தமடைந்து அழுக்கு குறைய வேண்டும் எனவும் கடவுளிடம் வேண்டிக்கொள்கின்றேன் என மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum