Top posting users this month
No user |
மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Page 1 of 1
மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
கேரளாவில் ஷியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கேரள சிறப்புக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அந்த நபர், இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி முகமது முஷ்டாக் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அந்த தீர்ப்பில், மாவோயிஸ்ட்களின் கொள்கைகள், நமது அரசியலமைப்புடன் ஒத்துப்போவதாக இல்லாவிட்டாலும், மாவோயிஸ்டாக இருப்பது குற்றம் அல்ல.
ஆனால் தனிப்பட்ட ஒரு நபரோ, அமைப்போ வன்முறையில் இறங்கினால், அதை சட்ட அமைப்பு தடுக்கலாம்.
ஆனால் மாவோயிஸ்ட் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை கைது செய்ய முடியாது.
மேலும், இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சியாம் பாலகிருஷ்ணனுக்கு கேரள மாநில அரசு 1 லட்ச ரூபாயை 2 மாதங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான செலவாக ரூ.10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.
கேரளாவில் ஷியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கேரள சிறப்புக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அந்த நபர், இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி முகமது முஷ்டாக் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அந்த தீர்ப்பில், மாவோயிஸ்ட்களின் கொள்கைகள், நமது அரசியலமைப்புடன் ஒத்துப்போவதாக இல்லாவிட்டாலும், மாவோயிஸ்டாக இருப்பது குற்றம் அல்ல.
ஆனால் தனிப்பட்ட ஒரு நபரோ, அமைப்போ வன்முறையில் இறங்கினால், அதை சட்ட அமைப்பு தடுக்கலாம்.
ஆனால் மாவோயிஸ்ட் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை கைது செய்ய முடியாது.
மேலும், இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சியாம் பாலகிருஷ்ணனுக்கு கேரள மாநில அரசு 1 லட்ச ரூபாயை 2 மாதங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான செலவாக ரூ.10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum