Top posting users this month
No user |
Similar topics
பெண் பொறியாளர் இறப்பில் தொடர்புடைய போலி சாமியார் கைது: வெளியான திடுக்கிடும் தகவல்கள்
Page 1 of 1
பெண் பொறியாளர் இறப்பில் தொடர்புடைய போலி சாமியார் கைது: வெளியான திடுக்கிடும் தகவல்கள்
சென்னையில் பெண் பொறியாளர் ஆர்த்தி மரணம் அடைந்த விவகாரத்தில் போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பெரும்பாக்கம் அந்தோணியார் நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மென்பொறியாளர் ராஜீவ் இவரது மனைவி ஆர்த்தியும் மென்பொறியாளர்.
இந்த தம்பதிகளுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. உறவினரான ஆர்த்தியும், ராஜீவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஆர்த்தியின் வீட்டில் பணியாற்றும் வேலைக்காரப் பெண் மூலம் சாமியார் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சிவசுப்ரமணியம், ஆர்த்தியின் குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்னைக்கு, வீட்டில் ஒரு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவம் நடந்த அன்று வீட்டுக்கு வந்த அவர், சிவனுக்கு தனது பிரச்னைகளை சொல்லி ஒரு கடிதம் எழுதி, அதில், தாலியை மட்டும் பிரித்து வைத்து தன்னுடன் வைத்துக் கொள்ளுமாறும், தாலி சரடை தன்னிடம் கொடுத்துவிடுமாறும் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
பின்னர் தாலி சரடை வைத்து பூஜை செய்வது போல நடித்த சிவசுப்ரமணியம், ஆர்த்தியின் வாயில் விஷம் கலந்த தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.
இதனால் மயங்கிய ஆர்த்தியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த அவர், தாலி சரடை அபகரித்துச் சென்றுள்ள விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் பெரும்பாக்கம் அந்தோணியார் நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மென்பொறியாளர் ராஜீவ் இவரது மனைவி ஆர்த்தியும் மென்பொறியாளர்.
இந்த தம்பதிகளுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. உறவினரான ஆர்த்தியும், ராஜீவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஆர்த்தியின் வீட்டில் பணியாற்றும் வேலைக்காரப் பெண் மூலம் சாமியார் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சிவசுப்ரமணியம், ஆர்த்தியின் குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்னைக்கு, வீட்டில் ஒரு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவம் நடந்த அன்று வீட்டுக்கு வந்த அவர், சிவனுக்கு தனது பிரச்னைகளை சொல்லி ஒரு கடிதம் எழுதி, அதில், தாலியை மட்டும் பிரித்து வைத்து தன்னுடன் வைத்துக் கொள்ளுமாறும், தாலி சரடை தன்னிடம் கொடுத்துவிடுமாறும் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
பின்னர் தாலி சரடை வைத்து பூஜை செய்வது போல நடித்த சிவசுப்ரமணியம், ஆர்த்தியின் வாயில் விஷம் கலந்த தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.
இதனால் மயங்கிய ஆர்த்தியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த அவர், தாலி சரடை அபகரித்துச் சென்றுள்ள விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னை பெண் குறித்து வெளியான உருக்கமான தகவல்கள்
» போலி நாணயத்தாள் மோசடியுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
» ராகுல் காந்தி எங்கே இருக்கிறார்? வெளியான பரபரப்பு தகவல்கள்
» போலி நாணயத்தாள் மோசடியுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
» ராகுல் காந்தி எங்கே இருக்கிறார்? வெளியான பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum