Top posting users this month
No user |
விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவர்!- அரசாங்கம்
Page 1 of 1
விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவர்!- அரசாங்கம்
இலங்கையின் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எவரும் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இதன்கீழ் விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு நிகழ்வுகள் நடத்தப்படுமானால், ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சில நாட்களில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிகழ்வுகள் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தமையை அடுத்தே அரசாங்கம் தமது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்கீழ் விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு நிகழ்வுகள் நடத்தப்படுமானால், ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சில நாட்களில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிகழ்வுகள் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தமையை அடுத்தே அரசாங்கம் தமது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum