Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவர்!- அரசாங்கம்

Go down

விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவர்!- அரசாங்கம் Empty விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவர்!- அரசாங்கம்

Post by oviya Thu May 21, 2015 1:27 pm

இலங்கையின் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எவரும் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இதன்கீழ் விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு நிகழ்வுகள் நடத்தப்படுமானால், ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த சில நாட்களில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிகழ்வுகள் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தமையை அடுத்தே அரசாங்கம் தமது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum