Top posting users this month
No user |
மகிந்தவின் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கியுடன் கைது
Page 1 of 1
மகிந்தவின் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கியுடன் கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று இரவு தங்கொட்டுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் நேற்று இரவு தங்கொட்டுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum