Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொகவந்தலாவயில் ஆசிரியர் ஒருவர் குத்தி கொலை

Go down

பொகவந்தலாவயில் ஆசிரியர் ஒருவர் குத்தி கொலை Empty பொகவந்தலாவயில் ஆசிரியர் ஒருவர் குத்தி கொலை

Post by oviya Wed May 20, 2015 12:56 pm

பொகவந்தலாவை ஆரியபுர பிரதேசத்தில் ஆண் ஒருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யபட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று விடியற்காலை இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மது போதையில் இருந்த போது அவரது சகோதரரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்த இளைஞன் ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலை செய்யபட்ட நபர் பொகவந்தலாவ பொகவான தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரயராக பணியாற்றி வந்தார்.

உயிரிழந்தவர் நேற்று கடமைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய குறித்த ஆசிரியர் இன்று விடியற்காலை தமது வீட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கபட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் கொலை செய்யபட்ட வேளை குறித்த நபரும் அவரின் தாயாரும் சந்தேக நபரும் வீட்டில் இருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கபட்டவர் 45வயது மதிக்கதக்க பி.நவனிதரன் என அடையாளம் காணபட்டுள்ளார்.

இதேவேளை மேலதிக விசாரனைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாக பொகவந்தலாவ பொலிஸ் பொறுப்பதிகாரி சரத் சமரவீக்கிரம தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum